தமிழகத்தில்
தமிழகத்தில் கு ழந்தையை ஈன்ற இ ளம் தாய் ம ரண மடை ந்ததால் குடும்பத்தினர் போ ராட்ட த்தில் ஈடு பட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கா ந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). எலெக்ட்ரீசியன். இவருடைய ம னைவி மாயா (20).
இவர்களுக்கு தி ருமணமாகி ஓ ராண்டு ஆன நிலையில் மாvயாவுக்கு நேற்று முன்தினம் கா லை பி ரச வ வ லி ஏற்பட்டது.
உட னடியாக மா யாவை கு டும்ப த்தினர் மரு த்துவம னையில் சே ர்த்தனர், அ ங்கு அ வருக்கு அ ழகான பெ ண் குழ ந்தை பி றந்தது.
இந்நிலையில் ந ள்ளி ரவில் திடீ ரெ ன மாயா ம ர ணம டைந்துவிட்டதாக ம ருத்து வர்கள் தெ ரிவித்ததால் உ றவி னர்கள் க ல ங்கி போ யினர்.
தன்னு டைய ம னைவியின் ம ர ண த்தில் ச ந்தே கம் இருப்பதாக கூறி அவரது க ணவர் மோ கன்ராஜ், ஊ ட்டி நகர மத்திய பொ லிஸ் நி லையத்தில் பு கா ர் அ ளித்தா ர்.
இதன்படி ம ரு த்துவம னைக்கு வ ந்த பொலிஸ் அ திகாரி கள் வி சார ணை ந டத்தி யதுடன் மாயா வின் உட லை கை ப்ப ற்றி பி ரே த பரி சோ தனைக்கு அ னுப்பி வை த்தனர்.
தொ டர்ந்து போ ரா ட்ட ம் நடத்திய உ றவின ர்களிடம் பே ச்சு வா ர்த்தை நட த்திய பொ லிசார் மு றை யான வி சா ரணை ந டத்த ப்படும் எ னவும் உ று திய ளித்தனர்.