ஹெப்பற்றிக்கொல்லாவை பகுதியில் யானை யினால் ப டு கா யமடைந்த ஒருவர் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்
அனுராதபுரம் ஹெப்பற்றிகொல்லாவை பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை அப்பகுதிக்கு வந்த கா ட்டுயா னை க்கியுள்ளது
இதனால் படு கா யமடைந்த அவர் உடனடியாக மீ ட்கப்பட்டு பத வியா பிரதேச வை த்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சி கிச்சை களிற்காக நே ற்று வவுனியா வைத்திய சாலையில் சி கிச்சை க்காக அ னுமதிக்கபட்டார்.
சம்ப வத்தில் அப்துல் வகீட் என்ற 40 வயதுடைய ந பரே படு கா யமடைந்துள்ள மை கு றிப்பிடத்தக்கது.