வி பத்து
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில், நேற்று (13.08.2020) காலை இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் கா யமடைந்துள்ளார். இவ்விப த்தில் கா யமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதவாச்சி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்த முச்சக்கரவண்டி ஈரப்பெரியகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் இருந்த மின்சார தூணுடன் மோ தி வி பத்திற்குள்ளாகியுள்ளது.
வி பத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி கா யமடைந்த நிலையில் சி கிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வி பத்து தொடர்பாக ஈரப்பெரியகுளம் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.