தமிழ் அரசியல் கை திகளில் பா ரிய கு ற்றங்கள் செய்தவர்களை வி டுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து வி டுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சி றைச்சா லைகளிலுள்ள தமிழ் அரசியல் கை திகளின் வி டுதலை தொடர்பில் ஜனாதிபதியும் நானும் ஆராய்ந்து வருகின்றோம். வி டுவிக்கக்கூடிய கை திகளை வி ரைந்து வி டுவித்தே தீ ருவோம்.
தமிழ் மக்களின் பி ரச்சினைகள் தொடர்பில் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியிருந்தேன். அதன்போது தமிழ் அரசியல் கை திகளின் வி டுதலை வி வகாரம் தொடர்பிலும் பே சப்பட்டது.
அந்தப் பேச்சில் நான் கேட்டுக்கொண்டமைக்கமைய சி றைச்சா லைகளிலுள்ள தமிழ் அரசியல் கை திகளின் பெயர்ப்ப ட்டியல் பின்னர் கிடைக்கப் பெற்றது.
இந்த வி வகாரத்தை நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் க வனத்துக்கும் கொண்டு வந்துள்ளோம்.
தமிழ் அரசியல் கை திகளில் பா ரிய கு ற்றங்கள் செய்தவர்களை வி டுவிக்க முடியாது. ஏனையோர் வி ரைந்து வி டுவிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.