
முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூ_க்_கி_ட்டு த_ற்_கொ_லை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த 26 வயது சசிப்பிரியா என்பவரே இவ்வாறு தூ_க்கி_ட்டு த_ற்_கொ_லை செய்து கொண்டுள்ளார்.
குறித்த ம_ர_ண_த்தில் ச_ந்_தேகம் இருப்பதாகவும், ம_ர_ணத்திற்கு காரணம் தற்போது வெளி மாவட்டத்தில் உள்ள மருமகன் சுஜிவிதன் தான் என உ_யி_ரி_ழந்த பெ_ண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
வீட்டின் அறையினுள் யன்னலில் துணி கயிறு ஒன்று கட்டி அதில் தூ_க்_கிட்_டுள்ளதுடன், ச_ட_ல_ம் தரையில் இருப்பதால் ஆரம்பகட்ட வி_சா_ரணையில் பொலிஸாருக்கும் ச_ந்_தே_கம் ஏற்ப_ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.