கணவர் இ ற ந் த நிலையில் கொழுந்தனாரோடு சேர்ந்து வாழ்ந்த அண்ணியை கொழுந்தனாரே கொ_ன்_ற ச_ ம் ப வ ம் நடந்துள்ளது.
வடகிழக்கு டெல்லியின் கரவால் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஹித்(வயது 26).
இவருடைய அண்ணன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இ_ற_ந் த நிலையில், அவரது மனைவியான பத்மா ரோஹித்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.
திருமணம் செய்யாமல் இருவரும் ஒன்றாக ஓரே வீட்டில் வாழ்ந்து வந்த போதும், அ_டிக்க_டி பி_ர ச் சனை ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் ரோஹித்தின் அம்மா தான் என பத்மா கு_ற் ற ம் சாட்டியதுடன், தனிக்கு_டித்தனம் செல்லலாம் என வ_ற்பு_று த் தி வந்துள்ளார்.
ஆனால் அதற்கு ரோகித் மறுத்துள்ளார், தன்னோடு தன்னுடைய அம்மாவும் வரவேண்டுமென்று கூறியுள்ளார், இதனால் குடும்ப பி_ர ச் சனை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் மு றைப்படி ரோஹித்தை திருமணம் செய்ய வேண்டுமென பத்மா கூறியுள்ளார், இதற்கு ரோஹித் ம_றுத்துள்ளார்.
ச_ம் ப வ தினத்தன்றும் இருவருக்கும் பி_ர ச் சனை எழ, கோ_ப த் தில் பத்மாவை கொ_ன்_று ள் ளார் ரோஹித், அப்படியே போலீஸ் நிலையம் சென்று ச_ர ண டைந்துள்ளார்.