- Advertisement -
- Advertisement -
நாடளாவிய ரீதியில் அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் சேவை நிலையங்களும் இன்று (15.04) திறக்கப்படவுள்ளன.
அதன்படி, 8.30 மணி முதல் நீங்கள் மக்கள் வங்கியிலிருந்து பரிவர்த்தனை செய்யும் வசதியைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -