Monday, March 17, 2025

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து : ஒருவர் பலி!

- Advertisement -
- Advertisement -

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (27.03) மாலை டிப்பர் வாகனத்துடன், கெப் வாகனம்  மோதுண்டு விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular