Tuesday, March 18, 2025

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!

- Advertisement -
- Advertisement -

இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த காலநிலை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடித்தால், ஷிப்ட் அடிப்படையில் தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு  வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.   இதன் காரணமாக முன்பை விட மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தப் பழகிவிட்டனர்.

இதனால் இந்த நாட்களில் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular