- Advertisement -
- Advertisement -
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் சிவாலயத்தில் இன்றைய தினம் (08.03) மஹா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் வழிபாட்டு செய்ய பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் மக்களும் தமிழ்தேசிய அரசியல்வாதிகளும் இணைந்து தடைகளை உடைத்து வழிபாடுள் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -