Tuesday, March 18, 2025

இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் இராஜினாமா!

- Advertisement -
- Advertisement -

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் திரு.நளின் பெர்னாண்டோ “அட தெரண” நடத்திய விசாரணையில் தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular