Friday, March 28, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இரத்து செய்ய நடவடிக்கை!

- Advertisement -
- Advertisement -

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிராந்திய மக்கள் பிரதிநிதிகளின் பலமான கோரிக்கையின் பேரில், வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு, இதுவரை இந்த வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு தடையாக இருந்துவந்தது.

இந்த வழக்கு தற்போது முடிவடைந்துள்ளதால், வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படலாம்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular