Tuesday, April 1, 2025

மலையகம் ஊடான ரயில் போக்குவரத்தை முன்னெடுக்க புதிய பரிந்துரை!

- Advertisement -
- Advertisement -

மலையகம் ஊடான ரயில் போக்குவரத்தில் புகையிரதங்கள் தடம் புரள்வது அடிக்கடி இடம்பெறுவதால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரு பெட்டிகளை நீக்க உத்தரவு பிற்பிப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 55  இருக்கைகள் கொண்ட புகையிரத கண்காணிப்புப் பெட்டிகளில்  2 பெட்டிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அகற்றுமாறு ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்தார்.

மலையக ரயில் பாதைகளின் வளைவுகளின் கூர்மை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக ரயில் பாதைகளில் 80% ரயில்கள் தடம் புரண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிய அவர்,  மலையக ரயில் பாதைகளில் இயக்குவதற்கு 45 இருக்கைகள் கொண்ட ரயில் கண்காணிப்பு பெட்டிகளை ஒதுக்க பரிந்துரைத்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular