Tuesday, April 1, 2025

சனத் நிஷாந்தவின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக பொரளைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது!

- Advertisement -
- Advertisement -

வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இறுதி அஞ்சலி செலுத்துவற்காக பொரளைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

நாளை (26.01) காலை 10.30 மணியளவில் அவருடைய இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular