- Advertisement -
- Advertisement -
வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இறுதி அஞ்சலி செலுத்துவற்காக பொரளைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
நாளை (26.01) காலை 10.30 மணியளவில் அவருடைய இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -