Wednesday, April 2, 2025

புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

ஹலவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த புகையிரதம் ஹலவத்தை மற்றும் மாதம்பே புகையிரத நிலையங்களுக்கு இடையில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்காரணமாக அந்த பாதையில் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular