Monday, March 10, 2025

வவுனியா வழியாக செல்லும் பேருந்தில் சாரதி செய்த விபரீத செயல்!

- Advertisement -
- Advertisement -

தமிழர் பகுதியில் இ.போ.ச பேருந்து ஓட்டுநர் ஒருவர் தொலைபேசியில் மூழ்கியபடி பேருந்து ஓட்டும் காணொளி சமுக்கவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நேற்று (11) பகல் 12.30 மணியளவில் கிளிநொச்சி – வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேரூந்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக் கொண்டு சாரதி பேரூந்தை ஓட்டிச் சென்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பல உயிர்கள் பலியாகி இருந்தனர்.

 

 

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular