Tuesday, April 8, 2025

வாகன ஓட்டிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

கனமழை காரணமாக, நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் 50 மீட்டர் தூர இடைவெளியில் செல்லுமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

நெடுஞ்சாலைகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் எச்சரிக்கை இலத்திரனியல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருண்ட விளக்கு இருப்பதால், வாகனங்களின் முன்பக்க விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்குமாறு, நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார், ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கின்றனர்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA