Sunday, March 9, 2025

நாட்டின் பலப் பகுதிகளில் மின்னல் தாக்கத்திற்கான அம்பர் எச்சரிக்கை விடுப்பு!

- Advertisement -
- Advertisement -

இலங்கையின் சில பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கத்திற்கான அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular