- Advertisement -
- Advertisement -
தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (26.09) நல்லூரில் அமைந்துள்ள திலீபனி்ன் நினைவிடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்துக்கொண்டனர்.

- Advertisement -