Sunday, March 9, 2025

வில்லனாக மிரட்டிய பொன்னம்பலத்திற்கு ஹீரோயின் போல இவ்வளவு அழகா மகளா..?

- Advertisement -
- Advertisement -

சினிமாவில் பயங்கர வில்லனாக மிரட்டிய பொன்னம்பலத்தின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தமிழ் திரைப்படங்களில் நடிகராகவும், ஸ்டண்ட்மேனாக திரை வாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் பொன்னம்பலம். இவர் ஆரம்பத்தில் ஜிம்னாஸ்டிக் மற்றும் வேறு விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

பொன்னம்பலம் ஆரம்பத்தில் அதிகமாக வில்லன் வேடத்தில் தான் நடித்திருந்தார். அதன் பின் இடியுடன் கூடிய மழை என்றப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து அரசியல் வாழக்கையை ஆரம்பித்தார். அரசியலில் இருந்து விலகிய பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2இல் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டார்.

நடிகர் பொன்னம்பலம் தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற மகனும் கிருக்கிகா என்ற மகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், பொன்னம்பலத்தின் மகளின் புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்து விட்டு இவரின் மகளா இவர் இவ்வளவு அழகாக இருக்கிறாரே என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular