படுக்கையறையில் இருந்தப்படி நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் கடைசியாக குஷி என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போடுகின்றது.அந்த வகையில் நடிகை சமந்தா தற்போது சினிமாவிலிருந்து விலகி ஆன்மீகத்தில் இறங்கி விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ஏற்றால் போல் நடிகை சமந்தாவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவர் படுக்கையில் இருக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள் ,“ அந்த பூனையாக நா இருக்கக்கூடாதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.மனிதர்களை விட விலங்குகளை மேல் என்பது போல் சமந்தாவின் போஸ்ட்க்கள் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.