உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காக போராடும் இலங்கையர்களில் 27 வயதான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபுனா சில்வா என அழைக்கப்படும் இலங்கைப் பிரஜை, ரஷ்ய பதுங்கு குழியில் நடத்தப்பட்ட...
கனேவல்பொல பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான ரொட்டி மாவு உள்ளிட்ட மனித பாவனைக்கு தகுதியற்ற பாவனை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ சுகாதார...
ராகம போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத்...
மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்ட இந்திய கடற்படையினர் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்....
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கருத்து தெரிவித்த அவர்கள்… குற்றமிழைத்த நாட்டில்...
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளது. உறைந்த கோழி இறைச்சியை...
தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்....
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கவும் நுகர்வோரைப் பாதுகாக்கவும்...
வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. “நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா -SMART சூரன்களோடு” எனும் தொணிப்பொருளில் இடம்பெறும் குறித்த நடமாடும் சேவையானது வவுனியா காமினிமகாவித்தியால...
வவுனியா மாவட்டத்தில் முன்னறிவித்தல் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்திற்கே மின் கட்டண அறிவித்தல் வழங்கப்பட்டு வருகிறது....